Search Result
இலங்கை கடற்படை கைது செய்துள்ள தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க ...View More
தென்மாவட்டங்களில் 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்க வைப்பு; தூத்துக்குடியில் வடியாத வெள்ளம்!
சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்கவைக்கப ...View More
ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது – தலைமைச் செயலாளர் பேட்டி!
குமரி கடல், அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்து ...View More
இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள், படகுகளை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கை கடற்படை கைதுசெய்த மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை உடனடியாக மீட்க தேவையான தூதரக ...View More
சென்னையில் மழை வெள்ளத்தால் சிக்கித் தவித்த 3,500 பேரை பத்திரமாக மீட்ட முப்படை வீரர்கள்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு
சென்னை: சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் தங்கள ...View More
ரேஷன் கடைகளில் விரைவில் டோக்கன் - 4 மாவட்டங்களில் ஒரு வாரத்தில் ரூ.6,000 வெள்ள நிவாரணம்
சென்னை: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டைக்கு ரூ.6,000 நிவாரணம ...View More
இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது புதுக்கோட்டை / ராமேசுவரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மிக்ஜாம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த நடேசன் என்பவருக்குச் சொந்தமான படகில் என்.ராமநாதன்(29), கே.முத்தாலு(55), என்.அஞ்சப்பன்(56), பி.ஆறுமுகம்(62), பி.சர்புதீன்(48) ஆகியோரும், பி.ரிவானுல்லா(46) என்பவருக்குச் சொந்தமான படகில் எ.அபுமன்சூர்(48), ஆர்.இப்ராகிம்(45), என்.அகமது(38), ஜி.கணேசன்(53) ஆகியோரும், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.டிக்சன் என்பவருக்குச் சொந்தமான படகில் எஸ்.முனியசாமி(40), பி.செந்தூரபாண்டி(24), பி.அருள்(33), எம்.தன்ராஜ்(55) ஆகியோரும் கடலுக்குச் சென்று,நேற்று முன்தினம் இரவு ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 3 படகுகளையும் பறிமுதல் செய்ததுடன், மீனவர்கள் 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் 13 பேரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அனைவரையும் வரும் 21-ம் தேதி வரை காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 8 பேர் சிறையிலடைப்பு: இதற்கிடையே, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரும் மன்னார்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 20-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் 2023 ஜனவரியிலிருந்து இதுவரை 195 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, 31 விசைப் படகுகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. FOLLOW US தவறவிடாதீர்! சென்னை வெள்ளத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்கள்: பழுதுநீக்க குறைந்தபட்சம் ரூ.2,000 தேவை திரும்பிய பக்கமெல்லாம் சாலை மறியல், போராட்டம்: மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் வராததால் விரக்தி @ சென்னை வெள்ளம் வேளச்சேரி | பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்பு மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதி WHAT’S YOUR REACTION? Excited Excited 0% Great Great 0% Unmoved Unmoved 0% Shocked Shocked 0% Sad Sad 0% Angry Angry 0% Sign up to receive our newsletter in your inbox every day! Enter your Email Address WRITE A COMMENT தமிழ் Name Email Be the first person to comment
புதுக்கோட்டை / ராமேசுவரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் ச ...View More
8 கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை.. இந்தியாவின் மேல்முறையீட்டை ஏற்றது கத்தார் அரசு!
கத்தாரில் கைது செய்யப்பட்டு, காவலில் இருந்து வந்த 8 இந்தியர்கள் வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப ...View More
40 படகுகள் எரிந்து நாசம்… கொழுந்துவிட்டு எரிந்த விசாகப்பட்டினம் துறைமுகம்.!
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ பற்றியதில் 40 ஃபைபர் படகுகள் எரிந்து நாசமாகின.ஆந்திர பிரதேச மாநிலத் ...View More
தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை.. ஒருவருக்கு 24 மாத சிறை தண்டனை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களில் 21 பேரை விடுவித்தது இலங்கை யாழ் ...View More